Facts

Facts about tea in tamil

டீ வரலாறு டீ நம் வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது. இதனை தமிழில் தேநீர் என்று அழைக்கிறார்கள்.4700 வருடங்களுக்கு முன்னர் சீனா வில் முதன் முதலில் டீ கண்டு பிடிக்க பட்டது.யாரோ ஒருவர் வெந்நீர் கொதிக்க வைத்து கொண்டிருந்த போது, தற்செயலாக தேநீர் இலை விழுந்து நீரின் நிறம் மாறியதாக கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் தேயிலை வெறும் மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே பயன் படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் பல வருடங்களாக 18 வது […]

Facts about tea in tamil Read More »

Unknown facts about Water in tamil

நீரின்றி அமையாது உலகு, இந்த திருக்குறள் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. நீரின்றி நிச்சயம் இந்த உலகு அமையாது,இந்த உலகமே இல்லை என்றால் நாம் எவ்வாறு இருப்போம். நீர் நாம் அனைவருக்கும் மிக மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகம் 71% நீரால் உருவாகி இருந்தாலும் அத்துணை அளவு நீரும் நாம் பயன்படுத்துவதில்லை. நீர் இல்லாமல் எவ்வளவு மக்கள் கஷ்ட படுகிறார்கள், இவை அனைத்தும் நாம் அறிந்தவயே. நீரை பற்றி நாம் அனைவரும் அறியாத பல்வேறு சுவாரஸ்யமான

Unknown facts about Water in tamil Read More »